Saturday, November 29, 2008

சென்னையில் ஒரு (பேய்)மழைக்காலம் - தென்சென்னை புகைப்படங்கள்

அலுவலகத்திற்கு விடுமுறை...
வெளி்யே என்னதான் நடக்கிறது - பார்க்க ஆவல். சூழ்ந்து நின்ற தண்ணீரைக் கடந்து ஒரு நகர்வலம்.

இடம்: வேளச்சேரி, விஜயநகர் - வேளச்சேரி to தாம்பரம்
நாள்: 28-11-2008 (இப்போதுதான் மின்சாரம் வந்தது, அதனால்தான் தாமதம்)


வீட்டு முன்..


எங்க ஏரியாவுல இவ்ளோதாங்க தண்ணி வந்தது!!!


வேளச்சேரி - ஏரி


வேளச்சேரி - ஏரி


விஜயநகர் - பேருந்து நிலையம் அருகில்


விஜயநகர்


விஜயநகர் - பாலம்


இந்தப் பக்கம்தான் லக்கிலுக் அண்ணன் இருக்கிறார் - மடிப்பாக்கத்தை நோக்கி ஒரு கிளிக்...



வேளச்சேரி - தாம்பரம் போக்குவரத்தை பாதித்த புதையுண்ட பேருந்து (பாலாஜி நகர் அருகில்).
(மாலை 3:30 மணி அளவில் இது அகற்றப்பட்டது)

No comments: