இந்நூலானது, மதங்களின் மீது, மறைந்த தோழர் புவனன் (நாத்திக மையம், நாகர்கோவில்) தொடுத்த கருத்தியல் யுத்தம்! ஒரு பெரியாரிஸ்ட் மதங்கள் மீது நடத்திய மறுவிசாரணை! பகவத் கீதை, பைபிள், குரான் மீதான கேள்விக்கணைகள்!
- இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறதா?
- மதநூல்களின் கதைகள் அறிவுக்கு உகந்தவையா?
- நாத்திகம் வேண்டும், ஏன்?
இந்நூலைப் பற்றி, மறைந்த தோழர் புவனன் அவர்களின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்....