Sunday, April 5, 2009

மெரீனா பீச்சு காந்தி செலையாண்டை...அதிஷாவின் அதட்டல்

//மக்களே மறந்துடாதீங்கோ மறந்தும் வூட்ல தூங்கிடாதீங்கோ.. மருவாதியா வந்து சேருங்கோ அல்லாங்காட்டி பதிவு போட்டு உங்க நிஜார பேஜார் பண்ண வேண்டிருக்கும்..// 

அதிஷாவின் அதட்டலுக்கு இணங்கி இந்த ஊர் சுற்றியும், இன்று நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் ஒரு பதிவராக கலந்து கொள்கிறான். 

இடம் - கடலோரக் கவிதைகள்,  காந்தி சிலையருகில்.

காலம் -  அஞ்சு மணிக்கு சும்மா சும்மா,  5-ம் தேதி சும்மா சும்மா (இன்றுதான் 05-04-2009).

பொருள் - வானமே எல்லை.


நீங்களும் வந்துருங்க...

No comments: