Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


என் மனம் கொள்ளை கொண்ட, நான் சிறுவயதில் மிகவும் நேசித்த, மதித்த ஒரு மனிதனின் இறுதிநாள் இன்று. அவருக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

2 comments:

பீர் | Peer said...

தென்கச்சியாருக்கு அஞ்சலி :(

பாலா said...

R.I.P! :(